மேகக்கூந்தல் நீகாற்றில் எழுதும் ஓவியம்

மேகதூதம் காளிதாசன் பாடிய
காவியம்
மேகக்கூந்தல் நீகாற்றில் எழுதும்
ஓவியம்
மேகங்கள் கூடி பொழிந்தால்
வான்மழை
ராகங்கள் நீபாடிட பொழிந்திடும்
தேன்மழை

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-22, 11:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே