பண்புடன் வாழ்ந்தேன் பரிந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்களில் மின்னல் கவிதை எழுதிடவென்
எண்ணமெலாம் பூரிப்பில் ஏற்றமுடன் - வண்ணமுற
திண்ணமாய் வானிலே தேர்ந்துநான் மேலெழப்
பண்புடன் வாழ்ந்தேன் பரிந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-22, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே