பறவையின் சிறகு

உன் கண்கள் ஆர்வதோடு எனை தேடும் பொழுது உள்ளத்தில் இன்ப ஊற்றெடுக்கும்
அது ஏனோ என் மீது உனக்கு அவ்வளவு அக்கறை...


பறவையின் சிறகு போல உன் தேவை எமக்கு...!

எழுதியவர் : Kaleeswaran (21-Jun-22, 3:26 pm)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : paravaiyin siragu
பார்வை : 97

மேலே