கடல்..!!
உப்புக் காற்றின் வாசம்
உருப்படியாய் இங்கு வீசும்..!!
காதலர் மொழியெல்லாம்
கடற்கரை மட்டும் பேசும்..!!
அசையும் அலைகளைப்போல்
நெஞ்சமும் ஆடும்..!!
கடலை காணாத கண்கள் இருந்து
என்ன பயன் உலகில்..!!
உப்புக் காற்றின் வாசம்
உருப்படியாய் இங்கு வீசும்..!!
காதலர் மொழியெல்லாம்
கடற்கரை மட்டும் பேசும்..!!
அசையும் அலைகளைப்போல்
நெஞ்சமும் ஆடும்..!!
கடலை காணாத கண்கள் இருந்து
என்ன பயன் உலகில்..!!