மோட்சம்
மோட்சம் பெற
காசிக்கு விறைந்தேன்
கங்கையில் கரைந்தேன்
பாபம் கரைத்தேன்
கரையேறினேன்...
உன்விழி சுடர்
கண்டு மதிமயங்கினேன்,
அரை வினாடி
செயலி ழந்தேன்
விழிசுடர் பற்றி
சாம்பலாய் கங்கையில்
கரைந்தேன்...
மீண்டும் உயிர்தெழுந்தேன்
உன்விழியழகில் ஈர்த்து
எனதுயிரே எனக்கு
மோட்சம் தருவாயா???