ஒழுக்கம்
அறுசீர் கழி நெடிலடி விருத்தம் o
தாயின்கும் பிப்பிறக்க அவளும்நம் மைவளர்த்து சிவனைக் காட்டிக்
கோயிலுக்கு டன்வந்து தொழச்செய்தாள் எந்தமிழின் முருகை யுந்தான்
வாயில்சா லங்காட்டும் அரசொன்றை தேர்ந்திடநாம் அழிந்து போனோம்
நாயினுங்கீழ் ஒழுக்கமிலா அறிவிலாது பக்தியின்றி மழுங்கி னோமே
.......