தமிழ்
முக்கடல் சங்கமிக்கும்
சமுத்திரம் எங்கள் தமிழகம்
நாடோடியா இருந்து
நாகரீகம் பிறந்தது எங்கள் தமிழகம்
அனைத்து மொழிகளுக்கும் முன்னோடி எங்கள் தமிழகம்
கற்பனையிலும் எட்டாவது
கனவுகளை முன்னிறுத்துவது தமிழகம்
தமிழ் தமிழினம் என மார்பு தட்டி
கொள்ளும் தமிழர்கள் நாங்கள்
மறுபிறவி இருந்தாலும்
தமிழோடு பிறக்கவே ஆசை கொள்கிறோம்
நாங்கள் என்றுமே தமிழன்டா