மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !
வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !