அவள் பார்வை உன்னைத் தொடும்

வான வில்லின்
வண்ணங்களை எல்லாம்
வார்த்தைகளில் எழுதி
கவிதையாய்
அவள் காலடியில்
வைத்தால்
உன்
கவிதை விண்ணைத் தொடும்
அவள் பார்வை உன்னைத் தொடும்
----கவின் சாரலன்
வான வில்லின்
வண்ணங்களை எல்லாம்
வார்த்தைகளில் எழுதி
கவிதையாய்
அவள் காலடியில்
வைத்தால்
உன்
கவிதை விண்ணைத் தொடும்
அவள் பார்வை உன்னைத் தொடும்
----கவின் சாரலன்