மோனை அழகில் வந்த மேனகையே

மோகத்தில் மௌனத்தில் மாலையில்
என்னை நீ பார்க்கிறாய்
எதுகையில் இலக்கியம் எழுத என்னைத்
தூண்டுகிறாய்
மோனை அழகில் வந்த மேனகையே

---முதல் வரியில் மோ மௌ மா ---மோனைகள்

எதுகை பேசும் இரண்டாம் வரியிலும்
எ இ எ --மோனைகள்

மூன்றாம் வரியில் மோ மே ----மேனைகள்

இது புதுக்கவிதை யாப்பு இல்லை

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-22, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே