கனவு..//
வயதோ வாழ்க்கையோ
வரம்பு மீறி செல்லட்டும்..//
கஷ்டங்களோ கயங்களோ
கண்ணீர் துளியாய்
கரையட்டும்..//
சிலையோ சிற்பமோ
சிரித்துக்கொண்டே வாழட்டும்..//
நித்தம் நித்தம்
கனவும் நினைவாய்
மாறட்டும்..//
வயதோ வாழ்க்கையோ
வரம்பு மீறி செல்லட்டும்..//
கஷ்டங்களோ கயங்களோ
கண்ணீர் துளியாய்
கரையட்டும்..//
சிலையோ சிற்பமோ
சிரித்துக்கொண்டே வாழட்டும்..//
நித்தம் நித்தம்
கனவும் நினைவாய்
மாறட்டும்..//