காதல் மேகம்
காதல் மேகம்
***********
காதல் செய்யும் கருமை மேகம்
காலை மாலையென கட்டுண்டு இருக்கிறது --அது
கோவம்கொள்ள விருப்பமின்றி பெரும்மழையை பெய்கின்றது
மொட்டென மனம் பேசாது இருந்தாலும்
பெருகும் ஆர்வமும் கொப்பளித்து நிற்கிறது
மனசெல்லாம் வசந்தகளை தட்டிவிட்டு
மலரான கனவுகளையும் மலர்ந்துவிட செய்கிறது
கவி அகிலன் ராஜா