கருஞ்சிவதை வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காரமுடன் கைப்புமுண்டாங் காணா எலிவிஷத்தைப்
பாரனற் குன்மத்தைப் பற்றறுக்கும் - பாரில்
தெரிஞ்சுரைத்தோம் பேதிதருந் தேமொழியே காட்டுக்
கருஞ்சிவதைக் கந்தமது காண்
- பதார்த்த குண சிந்தாமணி
கருஞ்சிவதையின் வேரானது எலிவிடத்தையும் பித்த குன்மத்தையும் நீக்கி பேதியை உண்டாக்கும் .

