முத்தாரம்
' நீ எனக்கு முத்தாரம்' என்றேன் நான்
அதற்கவள் " நீதான் அந்த
முத்தாரத்தைத் தாங்கும் நூல்" ,என்றாள்
என்னவள் என்னினியவள்
' நீ எனக்கு முத்தாரம்' என்றேன் நான்
அதற்கவள் " நீதான் அந்த
முத்தாரத்தைத் தாங்கும் நூல்" ,என்றாள்
என்னவள் என்னினியவள்