வாப்பா

தா,தா என்று கேட்ட போதும்,
தா,தா என்று கேட்காமலும்,
தன்னையே கொடுத்தவர்,
சிங்களத்து தாத்தா,
தமிழின் அப்பா,
உயிரின் வாப்பா!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (17-Sep-22, 10:33 pm)
சேர்த்தது : Dharga Nagar Safa
பார்வை : 136

மேலே