வாணக் கந்தகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாணக்கு ழாக்கந்தி வாசனையைக் கண்டவுடன்
காணக் கிருமிசொறி காணாவாம் - தோணும்
பெருவியா திக்கூட்டம் பேருமதன் நூலில்
மருவியா ழுங்கொடியே வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

வாணமருந்தில் பயன்படும் இரசகந்தகத்தால் ரசத் தாதுக்களில் பிறந்த சிறுகிருமி, நமை, குட்டங்கள் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே