வழிக்காட்டி னாள்காதல் பாதைக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
எழுதினாள் அவளொரு கவிதை
விழியினால் எனது இதயத்தில்
மொழியிலா மௌன புன்னகையால்
வழிகாட்டி னாள்காதல் பாதைக்கு
----சீர் 3 அடி 4 இயைந்த அடி எதுகை
இது வஞ்சி விருத்தம்
1 உவந்து
2 அந்த
3 அவளொரு
4 பாதையில் பயணிக்க
___இவ்வாறு நாலாம் சீர் அமைத்தால்
கலி விருத்தம்