தின்றுவிடுவாயோ

நேரிசை ஆசிரியப்பா


பித்தாப் பிறைச்சூடிப் பெருமானே உனையும்
விட்டால்பெண் கலிங்கத்தை அவிழ்த்து
தின்பனைநீ பித்தனே பிறைச்சூடி பெருமானே


காதல் பித்துப் பிடித்தவனை என்னவென்று அழைக்க? அவனை பிரைச்சூடி என்றே அழைப்பேன்
....

எழுதியவர் : பழனி ராஜன் (20-Oct-22, 9:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே