தமிழகத்து ஒளி

தமிழகத்து ஒளி.

என்னை நான்
தொலைத்தேன்
என் சிந்தனையில்.

அலைபோல்
அலைத்தது
என் கவலைகள்,
யாரிடம் சொல்வேன்
என் கதையை.

இறைவனோ
மறந்தான் !
இந்த மானிடனை.

அப்போது தெரிந்தது
ஒளி ஒன்று
எனக்கு வழி காட்ட,
அந்த ஒளியே
Dr அப்துல் கலாம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Oct-22, 6:57 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 44

மேலே