என்ன அதிசயம் நிகழ்த்துகிறாய் புன்னகை பூவாளியே

பூந்தென்றல் நுழைந்து
இளவேனிலாக வீசிட
பூந்தோட்டக்காரன்
பூவாளியால் நீர் தெளித்திட
பூக்கவில்லை தோட்டம்
புன்னகையில் நீ நுழைந்தாய்
பூத்து விட்டதடி தோட்டம்
என்ன அதிசயம் நிகழ்த்துகிறாய்
புன்னகை பூவாளியே !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-22, 11:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 158

மேலே