நரை முடி

கண்ணாடி முன் நின்று
கலைந்த முடியை வாரிய
என் கைகள்
சற்றே நடுங்கியது.

காரிருளில் தோன்றிய
மின்னல் கீற்றாய்
வெண்மயிர் ஒன்று
கண்ணில் தென்பட்டதனால்..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (2-Nov-22, 7:40 am)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
Tanglish : narai mudi
பார்வை : 139

மேலே