ரீங்கார வண்டுபாடும் தார்மாலை மார்பனே

ஓங்கார உட்பொருளை தந்தைக்கே சொல்லிய
ரீங்கார வண்டுபாடும் தார்மாலை மார்பனே
சிங்கார வேலவ னே !


--ஓங்கார ரீங்கார நெடிலுடை எதுகையுடன்
குறிலுடை சிங்கார எதுகை இயைந்து ஒலிக்காமையால்
பா பல விகற்பமானது
இச் சிந்தியயலில் சிங்கார வேலவனைத் தவிர
வேறு சிந்திப்பதற்கில்லை

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-22, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே