தொலைதூரத்தில் நீ

உறக்கமும் உறங்கிதான் போய்கிறது
நீ உடன் இல்லாத பொழுது
நீண்ட நாட்களுக்கு பின் - என்
சிகை கண்ட தலையணை கூறியது
தனிமையின் பொருளை
அடிக்கும் கண்கள் - மருகனமே
அனைக்கும் கரங்கள் அனைத்தையும்
தேடுகிறேன் அருகில் நீ இல்லை

எழுதியவர் : தீபிகா சி (12-Nov-22, 11:18 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 353

மேலே