தொலைதூரத்தில் நீ
உறக்கமும் உறங்கிதான் போய்கிறது
நீ உடன் இல்லாத பொழுது
நீண்ட நாட்களுக்கு பின் - என்
சிகை கண்ட தலையணை கூறியது
தனிமையின் பொருளை
அடிக்கும் கண்கள் - மருகனமே
அனைக்கும் கரங்கள் அனைத்தையும்
தேடுகிறேன் அருகில் நீ இல்லை
உறக்கமும் உறங்கிதான் போய்கிறது
நீ உடன் இல்லாத பொழுது
நீண்ட நாட்களுக்கு பின் - என்
சிகை கண்ட தலையணை கூறியது
தனிமையின் பொருளை
அடிக்கும் கண்கள் - மருகனமே
அனைக்கும் கரங்கள் அனைத்தையும்
தேடுகிறேன் அருகில் நீ இல்லை