நன்றிகள் பல

கண்விழி மூடாமல் இரவின் மடியில்...
எழுதுகிறேன் என் கவிதை நடையில்...
உறங்காமல் சுற்றும் என் எண்ண அலையை....
உன்னுள் ஊடுருவச்செய்த எழுத்து வலையே உமக்கு நன்றிகள் பல நன்றிகள் பல....🙏

எழுதியவர் : மணி வாலி (20-Nov-22, 1:45 am)
சேர்த்தது : மணி வாலி
Tanglish : nanRikaL pala
பார்வை : 4100

மேலே