அவள் நினைவு..//
பூரண முதிர்ச்சி
அடைந்த பிறகு தான்
நிலவும் முழு ஒளியை
வீசும் அழகாக..//
இவள் பூரணமாக அல்ல
பொழுதுபோக்காக தான்
வந்து சென்றாள்
இவள் நினைவு இன்னமும்
என்னை வாட்டுகிறது..//
பூரண முதிர்ச்சி
அடைந்த பிறகு தான்
நிலவும் முழு ஒளியை
வீசும் அழகாக..//
இவள் பூரணமாக அல்ல
பொழுதுபோக்காக தான்
வந்து சென்றாள்
இவள் நினைவு இன்னமும்
என்னை வாட்டுகிறது..//