சூத்திர நல்வழியில் வெண்பா பிறபாக்கள் யாத்திடு

சூத்திர நல்வழியில் வெண்பா பிறபாக்கள்
யாத்திடு நற்றொடை கற்பனையால் வந்திடும்
நேத்திரம் நற்சொல் வளமும் பொருளுமாம்
சாத்திரம் தேர்ந்து புனை

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-22, 3:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

சிறந்த கவிதைகள்

மேலே