கதவு
என்னை கண்டு ஆயிரம் கதவுகள்
மூடப்பட்டு இருந்தாலும் எனக்காக திறந்து இருந்த
ஓர் கதவு என் தாயின் இதயம் மட்டுமே
என் வருகைக்காக அல்ல அவளின் உயிர் பிரிவதாற்காக...
என்னை கண்டு ஆயிரம் கதவுகள்
மூடப்பட்டு இருந்தாலும் எனக்காக திறந்து இருந்த
ஓர் கதவு என் தாயின் இதயம் மட்டுமே
என் வருகைக்காக அல்ல அவளின் உயிர் பிரிவதாற்காக...