அழகு
செங்கரும்பு கதிரு சேலை உடுத்திய பூவே உன்னை கண்கொண்டு பார்க்க கயவன் காவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் இளம் மருதாணி போது மயக்கம் தான் கொள்கிறேன் உன் மீது நான் மடிசாயம் தருணங்களில் கூட உன் முகம் தான் காண துடிக்குது என் இளநெஞ்சம் அடி பூவே பொழுது புன்னகை நிலவே புது புது வார்த்தைகளை தேடுகிறேன் உனக்காக உலகெங்கும் சிறு பட்டாம்பூச்சி நான் ❤️