நல்ல படமுடன் நாறும் படமும் சக்கரை வாசன்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய)


நல்ல கவிதையெது நைந்த அவத்தையெது
வல்ல தமிழ்வழி வைத்தவர் -- சொல்லன்றி
நல்ல படமுடன் நாறும் படமுமென
மல்லிட்டார் யார்மாட்டு மன்று

மல்லிட்டார். =. போராடுதல்
யார்மாட்டு. =. நடுநிலை
மன்று. =. மன்றத்தில்

எழுதியவர் : சக்கரை வாசனார் (15-Jan-23, 2:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே