அடி , அடியாய்

கவிதை நேரம்
"அடி , அடியாய் "


காட்சியின் கோலங்கள்


குழாய் அடியில் ,

குடங்கல் காத்திருக்கின்றன;

தண்ணீர் தாமதம் !


***********************

அனுபவம் கடவுள்


உணர்ந்தது இன்று ;


உணர்ந்த பின் நேற்று;

உணர துடிப்பது நாளை !!


*****************






கார்மேகங்களின் பட்டின பிரவேசம்


வாகனங்கள் அணிவகுத்து காத்து இருக்கின்றன;

வானத்தை நோக்கி,

மேம் பாலத்தில் ...........




**************






வாழ்க்கை ஒரு உண்மை சம்பவம்.



வாழவே பிறந்தோம் !!!!

வாழ்ந்தே காட்டுவோம் ???

கேள்விகளை வேள்விகளாக ஆக்குவோம் ;

ஆச்சிரியங்களை அனுபவங்களாகபெறுவோம்.


அனுபவத்தை ஆனந்தமாக்குவோம்.



*******************

எழுதியவர் : (14-Feb-23, 7:52 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
பார்வை : 145

மேலே