மனிதன் மகாநாகலாம்

நெஞ்சில் வஞ்சம் மாளா ஆசை
வஞ்சினம் மனிதனை மிருகமாக்கும்
இம்மூன்று தீய குணங்களை வேரோடு
களைந்தெறிய மனிதன் மகானாகிறான்
சொல்லுவது இது சுலபம் ஆக
இன்றே செயல்பட முயல்வோம் நாம்
ஒவ்வொருவரும் மகனாய் மண்ணில்
பூதேவி மகிழ்ந்திட உலாவிவருவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Feb-23, 4:46 pm)
பார்வை : 51

மேலே