கெளிற்றுக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’இடையின் ஆசு)

நெ’ய்’த்திருக்கும் நொய்த்திருக்கும் நீங்காத சுக்கிலமாம்
ஒத்திருக்கும் வன்கெளிற்றை யுண்டக்கால் - மெத்த
கரப்பானும் புண்ணுங் கபமும் பெருகுந்
தரைக்குள் எவருக்குஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

கெளிற்று மீன் வீரியம், அரைக்கடுவன், புண், சிலேட்டுமம் இவற்றைப் பெருக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 4:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே