பாவை..!!

பாவையே உன்னை
கண்டதும் பக்கவாதம்
என் பக்கத்து
வீட்டில் வாடகைக்கு
வந்ததடி..!!

அங்கு இங்கு எங்கும்
செல்ல
முடியாமல்
பார்வையை மட்டும்
கண்காணித்து இருக்கிறேன்..!!

அழகழகா எண்ணில்
பூத்து ஆசையை
வளர்த்து விட்டாயடி..!!

அகிலம் கொண்டாடும்
பெண் நீதானடி
என் அழகியே..!!

எழுதியவர் : (20-Feb-23, 5:40 pm)
பார்வை : 64

மேலே