வித்தகமாய்ச் சொன்னேன் விதந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பொதிகைத் தமிழுக்கோர் பொன்றாச்சீ ருண்டு;
பதுமை யெனக்கூறும் பாங்கிற் - புதியநன்
முத்தினை ஒத்ததொரு முத்தமிழாம் பேருண்டு;
வித்தகமாய்ச் சொன்னேன் விதந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-23, 9:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே