மாலைப் பொழுதின் மயக்கிடும் மாற்றுருவே

சிலையொன்று பொன்மேனி யில்வந் ததோமுன்னே
பூவொன்று புன்னகையில் உன்னுருக் கொண்டதோ
மாலைப் பொழுதின் மயக்கிடும் மாற்றுருவே
மாறன்கா தல்கலையோ நீ

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-23, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே