மாலைப் பொழுதின் மயக்கிடும் மாற்றுருவே
சிலையொன்று பொன்மேனி யில்வந் ததோமுன்னே
பூவொன்று புன்னகையில் உன்னுருக் கொண்டதோ
மாலைப் பொழுதின் மயக்கிடும் மாற்றுருவே
மாறன்கா தல்கலையோ நீ
சிலையொன்று பொன்மேனி யில்வந் ததோமுன்னே
பூவொன்று புன்னகையில் உன்னுருக் கொண்டதோ
மாலைப் பொழுதின் மயக்கிடும் மாற்றுருவே
மாறன்கா தல்கலையோ நீ