தென்றல் தழுவிடும் முந்தானை காற்றிலாட

தேன்சிந்தும் பூமலரில் தேன்வண்டு பாடிட
தென்றல் தழுவிடும் முந்தானை காற்றிலாட
அந்தியில் வந்துநீ புன்னகை தூவிட
சிந்தனையில் தேன்சிந்து தே

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-23, 8:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே