முதல் சீர்திருத்தக் கல்யாணம் பெரியார் நடத்தியது
சிந்தியல் பாடல்
நரியை யும்குளிப் பாட்டும்
பெரியா ருந்தான் பெரியசீர்
திருத்த வாதிபெண் ணடிமை
போராளி என்று கொண்டாடினர்
சீராக திருமணம் செய்வோம்
பாராய் என்றுமுடித் தாரன்றே
சுக்கில நதியூர் சுப்புவின்
அக்கால ரெட்டியார் மகன்தான்
மக்கொத்தர்க் கிரண்டுமணப்பெண்
செக்கில் பெண்பூட்டிக் கெடுத்தாரே
விட்டாரா மீண்டுமே பெரியார்
திருமணம் ஒத்தர் இரண்டு
விரும்பி புணர பெண்களை
திருட்டுப் பெரியார் விட்டாரே
பெருமாசை மிசினோ தீர்க்க
பெரியார் திருத்த மிதுவோ
...........