பாரதி சாயல்..//
#எழுநா சாயல்..//
#குமிழ் முனை
கொட்டிடும் அக்கினியாக..//
#குவலயம் எங்கும்
பட்டு தெரித்தது..//
#அரிவைக்காக எடுத்த
முயற்சி எல்லாம்..//
#விஸ்வரூப வளர்ச்சி
அடைய பெற்றது..//
#தனிநிலை போல
என் வார்த்தைகளும்..//
#ஆரலாக சொற்கள்
அவன் சாயலில்..//