அவன் பாதார விந்தம்

மண் நீர் நெருப்பு வாயு
இன்னும் விசும்பு ஆகிய இவை
எல்லாம் இருந்தும் இல்லாமல் போகும்
என்றும் மாறாது இருக்கும் ஒன்றே
நன்றாய் கருத்தில் கொள் அதுவே
தேவன் பாதார விந்தம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Mar-23, 8:29 am)
பார்வை : 86

மேலே