என் காதல் கவிதை..
உனக்குள் உறைந்து
உன்னை பற்றி அறிந்து..
மெல்ல மெல்ல
என் எழுத்துக்களால்
வர்ணம் பூசுகிறேன்
உனக்கு..
அடியே என் காதல்
கவிதையே புது
நோட்டத்தில் வந்து..
பொன் நிலவே
இன்னும் இன்னும்
உன்னை வர்ணிக்க
துடிக்கிறேனடி நான்..
உனக்குள் உறைந்து
உன்னை பற்றி அறிந்து..
மெல்ல மெல்ல
என் எழுத்துக்களால்
வர்ணம் பூசுகிறேன்
உனக்கு..
அடியே என் காதல்
கவிதையே புது
நோட்டத்தில் வந்து..
பொன் நிலவே
இன்னும் இன்னும்
உன்னை வர்ணிக்க
துடிக்கிறேனடி நான்..