அப்பா..!!

என்னை ஈன்றெடுத்த
நாளிலிருந்து இன்று வரை..!!

என் சுக துக்கங்கள்
அனைத்தும் அறிந்தவர் நீ..!!

என் கண்
பார்வையில் வில்லனாகவும்..!!

எனக்கு உண்மையில்
நாயகனாகவும்..!!

உலகை வலம்
வந்த தெய்வம்..!!

அப்பா என்ற சொல்லில்
ஆண்டவனும் அடிமைதான்..!!

எழுதியவர் : (22-Mar-23, 6:55 pm)
பார்வை : 32

மேலே