விடுதலை..!!
சிறைபட்டுக் கிடந்த அன்புக்குள் விடுதலை..!!
இத்தனை ஆண்டுகளாக
உலகத்தை மறந்து..!!
ஒருவரே உலகமாய்
நினைத்தது உண்டு..!!
பிழையால் என்னை அறுத்துவிட்டு சென்றார்..!!
நினைவுகளை சுமந்து
நிம்மதியற்று போனேன்..!!
சில பொழுதுகளில் வாழ்க்கை கற்றுத்தருகிறது..!!
பிரிந்தவராக இருக்கட்டும்
வாழ்க்கை உனது..!!
வாழத்துவங்கு உன்னை
வெல்ல யாருமில்லை..!!