அணியாம் எதுகை மோனை

நேரசை வெண்பா


கவிதை இசையில் அமையயாப் பில்செய்
கவிதையாப் பின்றி கதைக்கார் -- கவிதையென்பாய்
நீ,வாபோ ஓரசை நீயெழுத ஆகுமோ
நீயணி யாப்பை நினை


கவிதைக்கு விதிகள் இருக்கு ...அதன்படி எழுதினாலும் எதுக, மோனை, அணிவித்து அணியும் சேர்த்திடு என்றார்

எழுதியவர் : பழ்னி ராஜன் (31-Mar-23, 9:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே