சேல்விழி யாளேநீ செப்பு -- 2

சேல்விழி யாளேநீ செப்பு -- 2
*******
ஆலத்து நீழல் அருமறை தானருள
ஆலத்தை உண்ட அமுதனோ -- சீலமிகு
கோலமிடு நற்கயிலைக் கோதிலாக் கூத்தனோ?
சேல்விழி யாளேநீ செப்பு!

(எனது கற்பனை வரிகளை சீராட்டி நேரிசை வெண்பா வாக ஆக்கி அதனை இப்பகுதியில்
பதிவிடுமாறு எழுத்து தள நண்பர் மருத்துவர்
வ. க. கன்னியப்பன் அவர்கள் கோரிக்கையை
ஏற்று இப்பதிவினை செய்கிறேன். மருத்துவர்
ஐயா அவர்கட்கு எனது நன்றிகள்

எழுதியவர் : பகிர்ந்தவர் சக்கரைவாசன் (30-Mar-23, 7:40 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 94

மேலே