பேசும் சித்திரம்..//

தூரிகை வண்ணம்
பேசும் அழகிய
சித்திரம் அவள்..//

எண்ணற்ற
கவிஞனுக்குள்ளும்
கலந்து உரையாடுகிறது
பேசும் சித்திரமாய் மாறி..//

அழகழகாய் பேசும்
சித்திரமடி..//

எழுதியவர் : (4-Apr-23, 7:27 am)
பார்வை : 44

மேலே