பெண்மை..//

உடைந்து ஓடும்
உதிரும் தேங்கக்கூடும்..//

மாதம் மூன்று
நாள் மறையும்..//

ஒவ்வொரு மாதமும்
வளர்ச்சி பெறும்..//

வலிகள் உச்சம்
நாள் நெருங்கும்..//

எலும்புகள்
வளைய கூடும்..//

தசைகள் அறுந்து வெளியேறும்..//

தெரியாத போது
பிறந்ததை விட..//

மறுபிறவி எடுக்கும்
பெண்மை..//

வலின் உச்சத்தை
கண்டு விடுவார்கள்..//

முடிந்தவரை
பெண்மையை போற்றுவோம்..//

அம்மா அக்கா
தங்கை நண்பி..//

மனைவி மகள்
என அனைவரும்..//

அனுபவிக்கும் சராசரி
வலி இதுவே..//

எழுதியவர் : (4-Apr-23, 9:42 am)
பார்வை : 28

மேலே