நாளைய தலைவன்..//

சிறுக சிறுக
பெயர் வளர்ந்து..//

ஒருநாள் மிகப்பெரிய
உச்சத்தை அடையும்போது..//

அவன் மாறுகிறான் நாளைய தலைவனாக..//

அவன் செய்யும்
நன்மை தீமை..//

ஒரு தலைவனாக அவனுக்கே புரிந்துவிடும்..//

நாளைய தலைவன்
உள்ளம் சொல்லும்..//

எழுதியவர் : (8-Apr-23, 8:05 am)
பார்வை : 17

மேலே