நாளைய தலைவன்..!!

மழலைப் பிஞ்சாக
சுற்றித்திரிந்தவன் இவன்..!!

இன்று வயதை
அடைந்தான் என..!!

கால் கட்டை
அமைத்தார்கள் இருப்பவர்கள்..!!

சிறுக சிறுக
முதிர்ச்சி அடைந்து..!!

நாளை தலைவனாக
வலம் வரத்துவங்கினான்..!!

ஒவ்வொரு குடிமகனும் நாளைய தலைவனே..!!

எழுதியவர் : (8-Apr-23, 8:12 am)
பார்வை : 35

மேலே