இறைவன்

ஒளியாய் இருக்கின்றான் சூரியராய் சந்திரனாய்
ஒலியாய் இருக்கின்றான் மறையின் ஒலியாய்
ஒளியிற்கப்பால் உருவாய் இருக்கின்றான் அவன்
ஸத் சித் ஆனந்த ரூபனாய் இதை
அறிந்தும் மனமே இன்னும் ஏன்
'நான்' என்னும் அகந்தையில் வீணே
வாழ்கின்றாய் 'அவன்' பாதம் பற்றாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Apr-23, 8:57 am)
Tanglish : iraivan
பார்வை : 197

மேலே