இறந்த பின்பு
வளரும்போது புரியாதஒன்று
வளர்ந்து பெரியவனான போது
உணர வைக்கும் உனக்கு—நீ
கெட்டவனா ?, நல்லவனா ?
எதுவானாலும், அதுவும் கடந்து
போகும் இறந்த பின்பு.
வளரும்போது புரியாதஒன்று
வளர்ந்து பெரியவனான போது
உணர வைக்கும் உனக்கு—நீ
கெட்டவனா ?, நல்லவனா ?
எதுவானாலும், அதுவும் கடந்து
போகும் இறந்த பின்பு.